புனர்ஜன் ஆயுர்வேதத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் நிறுவனர் திரு.பொம்மு வெங்கடேஸ்வர ரெட்டி என்பவர் ஒரு பாரம்பரிய ஆயுர்வேத குடும்பத்தை சேர்ந்தவர். இவர் 20 ஆண்டுகள் அனேக இந்திய பழங்குடி வாழ்க்கையை ஆராய்ட்சி செய்தவர் மற்றும் ரசாயன ஆயுர்வேதத்தில் தமது வாழ்க்கையை அற்பணித்தவர்.
ஆயுர்வேத மருத்துவ துறையில் மக்களுக்கு தொண்டு ஆற்றுவதில் மகேசனின் தொண்டென கருதுகிறேன். புராதன கலாச்சார பூமியான இந்தியாவில் பிறந்ததில் நான் பெருமிதம் கொள்கிறேன்.
நாலாவது கட்டத்திலுள்ள சிகிச்சை பெற்ற பல நோயாளிகள் தாங்கள் குணமடைந்த அனுபவத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளதை நீங்கள் காணலாம்.
சிறந்த மருத்துவர்கள் உங்களுடைய 3 தோஷங்களான வாதம்,பித்தம் கபம் போன்றவை சமநிலைப்படுத்துகிறார்கள்
எங்கள் ஆயுர்வேத முறைகள் அனைத்துமே மூலிகைகளின் சாறுகள் அதனால் பக்கவிளைவுகளுக்கு வாய்ப்பு இல்லை.
எங்களுடைய சிறந்த ஆயுர்வேத டாக்டர்களுடன் இலவச ஆலோசனையால் பதில்களும் தெளிவும் நம்பிக்கையும் பெறுங்கள்.
நோய் எதிர்ப்பு சக்தி மூலம் புற்றுநோயின் கடைசி கட்டத்திலிருந்து கூட மீண்டு வருவதற்க்கான வாய்ப்புகள் உள்ளது.
This information on this webpage is not intended to be a substitute for professional medical advice, diagnosis, treatment, or standard medicines. All content on this site contained through this Website is for general information purposes only.
Contact Info
Copyright © 2024 Punarjan Ayurveda Hospitals. All Rights Reserved.